*போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் பொள்ளாச்சி : பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துதுறை சார்பில் நேற்று தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடுடன் உள்ள பழைய வாகனத்தை இயக்கினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழகம் முழுவதும்,… The post தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு குறைபாடுடன் இயக்கினால் உரிமம் ரத்து appeared first on Dinakaran. | தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு குறைபாடுடன் இயக்கினால் உரிமம் ரத்து

*போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துதுறை சார்பில் நேற்று தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடுடன் உள்ள பழைய வாகனத்தை இயக்கினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழகம் முழுவதும், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364449/amp

கோவை, தேனியை தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு

சென்னை:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/savukshankar-booked-under-5-sections-in-trichy-717195

கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் தனசிங், கூலிப்படையினரால் கொல்லப்பட்டு, பின் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இதை உறுதி செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.நெல்லை மாவட்ட சிறப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஜெயகுமார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எழுதிய…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-twist-in-nellie-jayakumar-case-murder-and-burning-of-body-confirmed–/3618775

தேவசம் போர்டு எடுத்த முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு செல்வார்கள்.மண்டல பூஜை நடைபெறும் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுப்பார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து கொடுக்கும். பக்தர்களின் எண்ணிக்கையை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/sabarimala-devaswom-board-should-reverse-its-decision-to-impose-strict-restrictions-on-devotees-visiting-ayyappan-temple/amp_articleshow/109934771.cms

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவிலுள்ள சித்திரக்குடியை சேர்ந்த முனைவர் சு. சத்தியா தனது நிலத்தில் நந்தி ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அளித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/tamilnadu/2024/May/07/discovery-of-nandi-and-vishnu-sculptures-of-chola-period-near-tanjore

திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பறவைகள் பூங்கா!

​பறவைகள் பூங்காஅதன்படி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் திருச்சியில் 13 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பறவைகள் பூங்கா அமைக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவானது 6 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் 13.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.​அரிய வகை பறவைகள்இது மட்டுமல்லாமல் இந்த பூங்காவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-birds-aviary-works-will-be-end-by-this-month/articleshow/109920294.cms

தஞ்சாவூர் ஃபேமஸ் தவில் இசைக் கருவி இப்படிதான் உருவாகிறதா?

தமிழ் இசை கருவிகளிலிருந்து உருப் பெற்றது கர்நாடக இசை. அதில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் தஞ்சை மாவட்டத்திலேயே நேர்த்தியான முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.அந்த வகையில் திருவையாறு பகுதியில் பாரம்பரியத் தவில் இசைக் கருவியை ஒரு சில கலைஞர்கள் தயாரித்து வரும் நிலையில், திருவையாறை சேர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/stories-of-real-unsung-heroes-of-thanjavur-unique-thavil-insturment-makers-adn-pdp-1443939.html

சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு

மதுரை,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் செல்போனில் பேசியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/nirmala-devis-appeal-against-jail-sentence-hearing-today-in-madurai-high-court-1104776

In Madurai Alankanallur Sugar Mill, Sugarcane Farmers Are Affected In The Absence Of Sugarcane Registration Farmers Suffer | மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு இல்லாத நிலையில் கரும்பு விவசாயிகள் பாதிப்பு

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய போதிய பீல்டுமேன்களும் இல்லை ,  வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு நிதியும் இல்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு.பதிவுகள் பாதிப்புமதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் தாலுகா, திண்டுக்கல் நத்தம் தாலுகா ஆகிய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பயிடரிப்படும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/in-madurai-alankanallur-sugar-mill-sugarcane-farmers-are-affected-in-the-absence-of-sugarcane-registration-farmers-suffer-182113/amp

வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது



மதுரை: மதுரையில் அம்ருத் திட்டத்தின்கீழ் வைகையாற்றில் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையிலிருந்து நீரை வெளியேற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்ட செய்தி: மதுரை புறவழிச் சாலையில் உள்ள காமராஜா் பாலத்தின் கீழ்ப் பகுதியில்…



மேலும் படிக்க…