தமிழ் இசை கருவிகளிலிருந்து உருப் பெற்றது கர்நாடக இசை. அதில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் தஞ்சை மாவட்டத்திலேயே நேர்த்தியான முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.அந்த வகையில் திருவையாறு பகுதியில் பாரம்பரியத் தவில் இசைக் கருவியை ஒரு சில கலைஞர்கள் தயாரித்து வரும் நிலையில், திருவையாறை சேர்ந்த…
மேலும் படிக்க…