சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு

மதுரை,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் செல்போனில் பேசியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/nirmala-devis-appeal-against-jail-sentence-hearing-today-in-madurai-high-court-1104776