மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய போதிய பீல்டுமேன்களும் இல்லை , வாகனங்களுக்கு பெட்ரோலுக்கு நிதியும் இல்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு.பதிவுகள் பாதிப்புமதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் தாலுகா, திண்டுக்கல் நத்தம் தாலுகா ஆகிய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பயிடரிப்படும்…
மேலும் படிக்க…