சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்த நிலையில் நேற்று மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் மதுரையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை…
மேலும் படிக்க…
Category: Madurai
இது என்னோட வளர்ப்பு மகன் சார்; காளையின் பிறந்த நாளுக்காக ஊருகே அன்னதானம் போட்ட சாமானியர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த காளையை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (35) பராமரித்து வருகிறார்.
இந்த காளை இன்றுடன் 7 வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி…
மேலும் படிக்க…
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பிப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Madurai Gandhi Memorial Museum Update – What are the Special Features?
மதுரை: ரூ.6 கோடி செலவில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிய தொடுதிரை, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஒலி-ஒளி காட்சி அரங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளன.
மதுரை தமுக்கம் அருகே அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் 1670-ல் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டு, கோடை கால…
மேலும் படிக்க…
ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்!
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளையின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அலங்காநல்லூர் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து…
மேலும் படிக்க…
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும்…
மேலும் படிக்க…
‘தாகம் தீர்க்க வீடுகள் முன்பு குடிநீர் வையுங்கள்’ – மதுரையில் ஒலிபெருக்கி மூலம் முதியவர் விழிப்புணர்வு | ‘Put Drinking Water on Front of Houses to Quench Thirst’ – Elder Person Awareness through Loudspeaker on Madurai
மதுரை: மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில் குடிநீர் வைக்கவும், பகல் நேரத்தில் வீட்டை விட்டு முதியோர், குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு உரக்கச் சொல்லி விழிப்புணர்வு செய்து வருகிறார்.
மதுரை பேச்சியம்மன் படித்துறை கீழ அண்ணா தோப்பு…
மேலும் படிக்க…
Today Gold Rate in Madurai: மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவு.. மதுரையில் சவரன் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது.ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது. தங்கம் விலை அவ்வப்போது குறைந்தாலும் மீண்டு அதிகரித்து விடுவது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது….
மேலும் படிக்க…
மதுரையில் பெண் ரயில் மேலாளரை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது!
மதுரை:சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பயணிகள் காலி பெட்டி ரயில் திங்கட்கிழமையன்று சிக்னலுக்காக மதுரையில் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பெண் ரயில் மேலாளர் ராக்கி என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் மேலாளர் பெட்டிக்குள் திடீரென நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ராக்கியை தாக்கிவிட்டு அவரது கைபேசி உடமைகளைப்…
மேலும் படிக்க…
Madurai Crime News,மதுரையில் பயங்கரம்! பெண் ரயில்வே கார்டை தாக்கி பணம், செல்போன் கொள்ளை! – woman railway guard was attacked and her mobile phone stolen in madurai
மதுரையில் பெண் ரயில்வே கார்டை தாக்கி பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பிய இரண்டு பேரால் பரபரப்பு ஏற்பட்டது.Samayam Tamil பெண் ரயில்வே கார்டை தாக்கி பணம், செல்போன் கொள்ளைமதுரையில் பயங்கரம்:மதுரையில் பெண் ரயில்வே கார்டை கத்தியால் தலையில் தாக்கி செல்போன் மற்றும் கைப்பையில் இருந்த பணத்தை பறித்து சென்ற இரண்டு கொடூர ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில்வே…
மேலும் படிக்க…
பணிக்காலம் முடியும் முன்பே விலகல்: மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா | Kamarajar University Vice-Chancellor submitted his resignation letter to the Governor
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் 3 ஆண்டு பணி காலம் முடியும்…
மேலும் படிக்க…