‘தாகம் தீர்க்க வீடுகள் முன்பு குடிநீர் வையுங்கள்’ – மதுரையில் ஒலிபெருக்கி மூலம் முதியவர் விழிப்புணர்வு | ‘Put Drinking Water on Front of Houses to Quench Thirst’ – Elder Person Awareness through Loudspeaker on Madurai

மதுரை: மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில் குடிநீர் வைக்கவும், பகல் நேரத்தில் வீட்டை விட்டு முதியோர், குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு உரக்கச் சொல்லி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

மதுரை பேச்சியம்மன் படித்துறை கீழ அண்ணா தோப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1239802-put-drinking-water-on-front-of-houses-to-quench-thirst-elder-person-awareness-through-loudspeaker-on-madurai.html