மதுரை மாநகராட்சியில் நாய் வளர்க்க ‘லைசென்ஸ்’ பெறும் நடைமுறை எப்போது தொடங்கப்படும்? | When will the process of obtaining ‘license’ for dog breeding in Madurai Corporation be started?

மதுரை: மதுரை மாநகராட்சியில் நாய்களை வீடுகளில் வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது சென்னையில் நாய்கள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243966-when-will-the-process-of-obtaining-license-for-dog-breeding-in-madurai-corporation-be-started.html

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார்.… The post திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை appeared first on Dinakaran. | திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார். பி.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு கல்லூரிகளை அணுகிய இவருக்கு பல…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/transgender_college_seat_refuse_coimbatoreajitha/1364906/amp

சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு

திருச்சி:தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதாக, பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி, சவுக்கு சங்கரின் பேட்டி, தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-musiri-girl-dsp-complaint-fresh-case-against-chavku-shankar–/3619278

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்… The post நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran. | நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்தேதி கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து குளங்களில் தண்ணீர் தேக்கி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364820/amp

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் மகன்கள், உறவினவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் ரூ.40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கூலிப்படை மூலம் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து… The post நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran. | நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் மகன்கள், உறவினவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் ரூ.40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கூலிப்படை மூலம் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை, கரைச்சுத்துபுதூர் பகுதியைச்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/1364884/amp

கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? – ஐகோர்ட் கிளை கேள்வி | How many cases have been registered regarding the sale and smuggling of ganja? – HC

மதுரை: கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243924-how-many-cases-have-been-registered-regarding-the-sale-and-smuggling-of-ganja-hc.html

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார்.… The post திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை appeared first on Dinakaran. | திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார். பி.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு கல்லூரிகளை அணுகிய இவருக்கு பல…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364906/amp

அழகு கலை பயிற்சியில் அசத்தும் திருச்சி பெண் – trichyvision

தனக்கென ஒரு பிசினஸ் ரூட்டைப் பிடித்து அதில் ஸ்மார்ட்டான பிசினஸ் உத்திகளைப் புகுத்தி அசத்திய வருகிறார் திருச்சியை சேர்ந்த ரஞ்சிதா, புடவை ப்ரீ ப்ளீட்டிங் (Pre-pleating), மேக்கப் அகாடமி பிசினஸை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் இவர், பிரைடல் மேக்கப், ஹேர் டிரெஸ்ஸிங் l ஆகிய மல்ட்டி டாஸ்கிங் வேலைகளையும் சிறப்பாகச் செய்து அசத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த ரஞ்சிதா…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Amazing-Trichy-girl-in-beauty-training

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.  அதில்,  காவல்துறை அதிகாரிகள் குறித்தும்,  பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.காவல்துறை…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/trichy-policewoman-complains-about-chavik-shankar-prosecution-under-5-sections/613429/amp

வெப்ப அலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு… திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு…

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆறு படுக்கைகளோடு வெப்ப பக்கவாதச் சிகிச்சை வார்டும் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஐ.எம்.சி.யூ மற்றும் ஐ.எஸ்.யூ வார்டுகளின் அருகே இவ்வார்டு அமைக்கப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க ஏசியில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வார்டில் வெப்பசோர்வு மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/this-summer-people-affected-by-heat-wave-heat-stroke-treatment-ac-ward-at-tirunelveli-gh-san-mkn-1444938.html