சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு

தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதாக, பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி, சவுக்கு சங்கரின் பேட்டி, தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-musiri-girl-dsp-complaint-fresh-case-against-chavku-shankar–/3619278

சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு

திருச்சி:தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதாக, பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி, சவுக்கு சங்கரின் பேட்டி, தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-musiri-girl-dsp-complaint-fresh-case-against-chavku-shankar–/3619278

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.  அதில்,  காவல்துறை அதிகாரிகள் குறித்தும்,  பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.காவல்துறை…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/trichy-policewoman-complains-about-chavik-shankar-prosecution-under-5-sections/613429/amp

முசிறியில் மாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.. – trichyvision

திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள மகாமாரியம்மன் மற்றும் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களில் தீ மிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேல், கரகம் பாலித்து சிறப்பு பூஜைகளும், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது கரகம் தூக்கி வந்தவர் மூன்று…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Dimithi-Festival-at-Mariamman-Temples-in-Musiri–Thousands-of-devotees-worshiped-by-treading-on-the-fire

Mariamman Temple Function,முசிறியில் சித்திரை திருவிழா முன்னிட்டு மேலத்தெரு ஸ்ரீமகா மாரியம்மன் தேர் வீதி உலா! – musiri mariamman temple festival in trichy

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் மேலத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.பூச்செரிதல் விழாஇதில் முதல் நாள் நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து மக்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/musiri-mariamman-temple-festival-in-trichy/amp_articleshow/109597230.cms

முசிறியில் இன்று மாலை ஜே.பி. நட்டா ரோடு ஷோ- பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சி:பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-jp-nadda-roadshow-today-evening-in-musiri-713480

Lokal App | முசிறி நகராட்சியில் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

முசிறி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அருண் நேரு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்திற்கு முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை கள்ளர் தெரு , மேல தெரு, துறையூர் ரோடு, பார்வதிபுரம், தா. பேட்டை சாலை, வடுகப்பட்டி, கைகாட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அருண்நேரு…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruchirappalli/musiri/arun-nehru-intensive-vote-collection-in-musiri-municipality-12929643

இரவில் சிக்கிய பாரிவேந்தர்; சுற்றிவளைத்த இளைஞர்கள் – முசிறியில் பரபரப்பு

மேலும் படிக்க  

பெரம்பலூர் நாடாளுமன்ற ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று(4.4.2024) முசிறி…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/youths-intercepted-paarivendhar-car-night-musiri?amp

முசிறி அருகே குறுக்கு பாதையில் சீறி பாய்ந்த பாரிவேந்தர்; மடக்கி பிடித்த இளைஞர்களால் பரபரப்பு

பெரம்பலூர் நாடாளுமன்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாரிவேந்தர் இரவு சுமார் 9.30 மணியளவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-trichy/there-was-a-commotion-near-trichy-when-the-youth-blocked-the-car-of-ijk-candidate-parivendar-and-started-protesting-vel-sbgshx

*பக்தர்கள் எதிர்பார்ப்பு குளித்தலை : குளித்தலை கடம்பர் கோயில் எதிரே தென்கரை வாய்க்கால் கடந்து செல்லும் வகையில் 1926 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தால் தென்கரை வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் முசிறி பெரியார் பாலம் கட்டும் காலத்தில்… The post தென்கரை வாய்க்கால் புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது சேதமடைந்த தற்காலிக பாதையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran. | தென்கரை வாய்க்கால் புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது சேதமடைந்த தற்காலிக பாதையை சீரமைக்க வேண்டும்

*பக்தர்கள் எதிர்பார்ப்பு
குளித்தலை : குளித்தலை கடம்பர் கோயில் எதிரே தென்கரை வாய்க்கால் கடந்து செல்லும் வகையில் 1926 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தால் தென்கரை வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் முசிறி பெரியார் பாலம் கட்டும் காலத்தில் கட்டுமான பொருட்கள் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குளித்தலை சுற்று வட்டார கிராம…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/tenkarai-canal-new-bridge-construction-work-started-temporary-road-repaired/1343977/amp