சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.  அதில்,  காவல்துறை அதிகாரிகள் குறித்தும்,  பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.காவல்துறை…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/trichy-policewoman-complains-about-chavik-shankar-prosecution-under-5-sections/613429/amp