திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பின் உச்சம்தொட்ட வெயில்! – trichyvision

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திருச்சியிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 43.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருச்சியில் பதிவான அதிகபட்ச…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/After-127-years-Trichy-saw-its-peak-of-sunshine

அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர கொலை: திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்

திருவெறும்பூர்: திருச்சியில் இன்று பட்டப்பகலில் அதிமுக மாஜி கவுன்சிலரின் மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். இவரது சகோதரர் பெரியசாமி. இவர்கள் இருவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில் இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. பின்னர் இது…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/aiadmk-ex-councillor-gruesome-murder-trichy/

திருச்சியில் இன்று 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்: புழு போல் துடித்த மக்கள்

திருச்சியில் இன்று 110 டிகிரி ஃபாரன்கீட் வெயில் அடித்ததால் மக்கள் அனலில் இட்ட புழு போல்  துடித்தார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கொடுமையாக உள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் வானிலை ஆய்வு மையங்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruchirappalli/tiruchirappalli-city/110-degree-fahrenheit-heat-in-trichy-today-people-thrashed-like-worms-1311372

திருச்சி சேவாசங்கம் பள்ளியில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருச்சி சேவாசங்கம் பள்ளியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைப்பெற்றது.
திருக்குறள் தூயரும், தஞ்சை திருக்குறள் முற்றோதல் நிறுவனருமான கோபிசிங் ஐயாவையும், அவரது திருக்குறள் இளவரசர்கள் மற்றும் இளவரசிகளையும் சந்தித்து கௌரவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
கோபிசிங் ஐயாவின் தமிழ் தொண்டும்,…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/198984/

கார்டன் துறையில் புதுமை செய்யும் திருச்சி பெண் – trichyvision

கிராமப்புற பகுதிகள் இயற்கையாகவே பசுமையாக காட்சித்தரும்.ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை பார்ப்பது கொஞ்சம் அபுர்வம் தான். ஒருசிலர் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், உள்ளே, வெளியே, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

உயர்தட்டு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/A-Trichy-woman-who-innovates-in-the-field-of-gardening

திருச்சி சாரதாஸ் உரிமையாளர் காலமானார்… மக்கள் சோகம் – Kumudam – News

திருச்சி மாநகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சாரதாஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் மணவாளன் பிள்ளை, வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. 
திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கடையாக உள்ளது சாரதாஸ். ஐம்பது ஆண்டுகளாக மேலாக இயங்கிவரும் சாரதாஸ், திருச்சி மலைக்கோட்டை இருக்கும் என்.எஸ்.பி சாலையில் சிறிய கடையாக தொடங்கப்பட்டு, பெரும் அளவில் உயர்ந்ததாகும்….
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Trichy-Sarathas-owner-Manavala-Pillai-deceased

அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்

திருச்சி,திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/aiadmk-ex-councillors-son-hacked-to-death-horror-in-trichy-1103924

முசிறியில் மாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.. – trichyvision

திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள மகாமாரியம்மன் மற்றும் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களில் தீ மிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேல், கரகம் பாலித்து சிறப்பு பூஜைகளும், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது கரகம் தூக்கி வந்தவர் மூன்று…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Dimithi-Festival-at-Mariamman-Temples-in-Musiri–Thousands-of-devotees-worshiped-by-treading-on-the-fire

துறையூர் அருகே தொடர்ச்சியாக கிளை மான்கள் பலி ! – Angusam News

துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிளை மான் பலி. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிரிவு சாலையிலிருந்து ஒட்டம்பட்டி கிராமத்திற்கு இருந்து செல்லும் வழியில் சாலையோரம் சுமார் 2 வயது மதிக்கத்தக்க கிளைமான் அடையாளம் தெரியான வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதாக துறையூர் வனத்துறையினருக்கு தகவல்…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/sacrifice-of-deer/

திருச்சி ஜேகே நகர் விரிவாக்க பகுதியில் விடைபெற்ற மின்மினி பூச்சி மின் விளக்குகள்

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டலம் 61 வது வார்டில் உள்ளது ஜேகே நகர் மற்றும் ஜேகே நகர் விரிவாக்க பகுதிகள். ஜே.கே. நகர் விரிவாக்க பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் 20 வாட்ஸ் அளவில் மட்டுமே இருப்பதால் அவை இரவில் மின்மினி பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருந்தன. இப்பகுதி நகரின்  விரிவாக்க பகுதி என்பதால் இன்னும்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruchirappalli/tiruchirappalli-city/low-wats-electric-lamps-goodbye-in-trichy-jk-nagar-extension-area-1311127