திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளா்கள் உள்ளனா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2024ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையொட்டி,…
மேலும் படிக்க…