வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 22.63 லட்சம் வாக்காளா்கள்

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளா்கள் உள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2024ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையொட்டி,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2023/oct/27/release-of-draft-voter-list-2263-lakh-voters-in-trichy-district-4096730.amp

தமிழக அரசின் காகிதம் 67 நாடுகளுக்கு ஏற்றுமதி | Tamil Nadu government paper is exported to 67 countries

சென்னை:தமிழக அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அச்சு மற்றும் எழுது காகிதம், காகித அட்டை ஆகியவை அதிக தரத்துடன் இருப்பதால், பல நாடுகளும் அவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. இதனால், கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக, 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.கரூர் மாவட்டம், காகிதபுரத்தில், டி.என்.பி.எல்., எனப்படும், தமிழக அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு, அச்சு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3467959

திருச்சியிலும் டெமு மெமுவாக மாறுகிறது! தெற்கு ரயில்வே கொடுத்த குட்நியூஸ்! – memu trains would be operating in delta regions says southern railway

தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து டெமு ரயில்களும் மெமு ரயில்களாக மாறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி திருச்சி மாவட்டத்தில் இருந்து பாலக்காடுக்கு இயக்கப்பட்டு வந்த டெமு ரயிலானது மெமுவாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/memu-trains-would-be-operating-in-delta-regions-says-southern-railway/amp_articleshow/104744539.cms

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்! – farmers grievance meeting at trichy collectorate

திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.நூறுக்கும் மேற்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/farmers-grievance-meeting-at-trichy-collectorate/amp_articleshow/104754958.cms

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு | Tamil Nadu Department of Archeology Excavation in Andhra Pradesh

சென்னை: ஆந்திர மாநிலத்தில், தமிழர்களின் வரலாறு சார்ந்த பகுதிகளில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம் முழுதும்,10ம் நுாற்றாண்டில் ராஜராஜ சோழனின் ஆட்சிப்பகுதியாக இருந்தது.அதே காலகட்டத்தில், தற்போதைய ஆந்திராவை கீழை சாளுக்கியர்களும், கர்நாடகத்தை மேலை சாளுக்கியர்களும் ஆண்டனர். பின், அப்பகுதிகளும் சோழர்களின் ஆட்சிக்குள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3467599

2050-ல திருச்சி இப்படி தான் இருக்குமா? இணையத்தை கலக்கும் AI புகைப்படங்கள்!

திருச்சி மாவட்டம் சென்னைக்கு, கோவை, மற்றும் மதுரைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.திருச்சி திருச்சி மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு எளிதில் செல்வதால் திருச்சி மாவட்டம் அனைத்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/ai-image-of-trichy-cauvery-bridge-goes-viral-on-social-media/amp_articleshow/104754057.cms

பச்சமலையில் மங்களம் அருவியில் சங்கடம்: அடிப்படை வசதிகள் செய்து தர சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

திருச்சி: திருச்சி மாவட்டம் பச்சமலையை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதுடன், அங்குள்ள மங்களம் அருவியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் பச்சமலையில் கோடை காலத்திலும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், திருச்சி மட்டுமின்றி பிறமாவட்டங்களில் இருந்தும் மக்கள் குடும்பம்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tourism/1144795-tourists-are-urged-to-provide-basic-facilities-in-mangalam-water-falls.html

திருச்சியில் பச்சை துண்டு அணிந்து விவசாயிகளிடம் குறை கேட்ட கலெக்டர்

திருச்சி:திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/collector-wear-green-towel-and-collect-complaint-to-farmers-678612

மணப்பாறை பகுதிகளில் இரு வேறு சம்பவங்களில் 10 பவுன் நகை பறிப்பு – trichyvision

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டியில் இருந்து அன்னதானப்பட்டி சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி வயது (38) இவர்  கோவில்பட்டி தனியார் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருந்ததன் காரணமாக பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் கோவில்பட்டியில் இருந்து அன்னதானப்பட்டி நோக்கி நடந்து சென்று…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/10-pounds-worth-of-jewelery-stolen-in-two-separate-incidents-in-Manaparai-area

செய்திகள் சில வரிகளில்… நாமக்கல் | News in a few lines… Namakkal

செல்வமுத்து மாரியம்மன் கோவில்இன்று கும்பாபி ேஷக விழாமல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்கல்லுபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வமுத்து மாரியம்மன், மதுரைவீரன், ஓம்காளியம்மன் கோவில்களில் இன்று காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபிேஷக விழா நடக்க உள்ளது.விழாவையொட்டி நேற்று காலை மங்கள இசை, நவக்கிரஹ ஹோமம், கணபதி வழிபாடு, யாகசாலை பிரவேசம், முதல்காலயாக வேள்வி,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3467700