தென்காசி: HIV-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்.. அவமானப்படுத்தும் மேலாளர்.. நடவடிக்கை எடுக்குமா மனித உரிமை ஆணையம்…? – Kumudam – News

சங்கரன்கோவிலில் HIV-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளரை சக ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோர் மனதளவில் காயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக  பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் HIV நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தெரிகிறது. அவர் மூலம் அந்தப்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Complaint-of-manager-humiliating-HIV-positive-woman

30 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 55 விநாடிகளில் ஸ்கேட்டிங் செய்து கடந்த 5 வயது சிறுமி!

தென்காசி:தமிழகம் முழுவதும் ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது. அப்பகுதியில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மைதானம் இல்லாத…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/5-year-old-girl-achieved-a-record-by-skating-30-kilometers-in-1-hour-and-55-seconds-in-tenkasi-tns24042700570

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

கே.கே.நகர்:கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-heavy-security-in-trichy-airport-715394

5 மாவட்ட ஆட்சியர்கள் இ.டி முன் விசாரணைக்கு ஆஜர்!

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை மணல் குவாரி ஒபந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/ed-issues-fresh-summons-to-five-district-collectors-4511430

*தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கம் ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கத்துடன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜா நகரில் ராஜா சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடைபெற்றது.… The post கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை பொருட்கள் வழங்கிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் appeared first on Dinakaran. | கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை பொருட்கள் வழங்கிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்

*தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கத்துடன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜா நகரில் ராஜா சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1357095/amp

அமெரிக்காவில் ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாணவி கைது!

அமெரிக்காவில்  படிக்கும் கோயம்புத்தூர் மாணவியான அச்சந்தியா ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதால் பல்கலைகழக்த்தில் நுழையவும் தடை விதித்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/coimbatore-student-arrested-for-protesting-in-support-of-palestine-in-america/604920/amp

திருச்சி தொகுதி செலவு கணக்கில் முரண்பாடு: வேட்பாளர்கள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தல்

திருச்சி : திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கணக்கில் முரண்பாடு உள்ளது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. திருச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என,35 பேர் போட்டியிட்டனர். மார்ச், 25ல் துவங்கி, ஏப்., 17ம் தேதி வரை செய்த, தேர்தல் பிரசார செலவுக்கணக்குகளை, மேற்கண்ட…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/trichy-constituency-expenditure-account-discrepancy-candidates-instructed-to-explain—/3610126

பெரம்பலூர் அருகே சொத்து கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது: முதியவர் உயிரிழந்த பின் பரவிய வீடியோவால் நடவடிக்கை | Son arrested for assaulting father for property near Perambalur

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல்(65). இவரது மகன் சக்திவேல் என்ற சந்தோஷ்(34), மகள் சங்கவி(30). இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

குழந்தைவேலுக்கு சொந்தமாக ஜவ்வரிசி தொழிற்சாலை, நவீன அரிசி ஆலை மற்றும் வீடு, நிலங்கள் உள்ளன. இதில், ஜவ்வரிசி தொழிற்சாலையை சந்தோஷ் கவனித்து வந்தார். அரிசி ஆலையை தனது பெயருக்கு எழுதித்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1237118-son-arrested-for-assaulting-father-for-property-near-perambalur.html

திருநெல்வேலியில் கொளுத்தும் வெயில்… திண்டாடும் மக்கள்… – News18 தமிழ்

திருநெல்வேலியில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக் காலமாகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு கோடைக் காலம் துவங்கும் முன்னரே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது. கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் பல்வேறு பகுதிகளிலும் சுட்டெரித்து வருகிறது. திருநெல்வேலியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/tirunelveli-people-are-suffering-due-to-scorching-summer-heat-san-mkn-1427473.html

Husband Kills Wife And Commits Suicide Near Tenkasi | Crime: உலக்கையாலே அடித்துக் கொலை! மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவன்

தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை  சேர்ந்தவர் கருப்பசாமி (72). இவரது மனைவி சீதாலட்சுமி (65). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் சீதாலெட்சுமி மட்டும் தனியாக ஊரில் வசித்து வருகிறார். கணவர் கருப்பசாமி திருவேங்கடம் பகுதியில் கொத்தனாராக இதற்கு முன் வேலை பார்த்து வந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/crime/husband-kills-wife-and-commits-suicide-near-tenkasi-180128/amp