சங்கரன்கோவிலில் HIV-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளரை சக ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோர் மனதளவில் காயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் HIV நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தெரிகிறது. அவர் மூலம் அந்தப்…
மேலும் படிக்க…
Source: https://kumudam.com/Complaint-of-manager-humiliating-HIV-positive-woman