தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த அசல் முகைதீன். இவர் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசி சைபர் கிரகம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பொட்டல் புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமை…
மேலும் படிக்க…
Category: thenkasi
தென்காசி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. தனியார் பள்ளி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார்
தென்காசி: தென்காசி மாவட்டம், இலஞ்சி கிராமத்திற்கு அருகே தனியார் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த…
மேலும் படிக்க…
தென்காசி மாவட்ட பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் முழுவிவரம் இதோ – News18 தமிழ்
தமிழகத்தில் இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 12ம் வகுப்பில் மொத்தம்7,19,196 மாணவ மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 3,25,305 மாணவர்கள், 3,93,890 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் ஆகும்.தென்காசி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்: தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 157 பள்ளிகளில் 16,160 மாணவ மாணவிகள் தேர்வெழுதிய நிலையில்,…
மேலும் படிக்க…
நீண்ட நேரமாக நின்ற யானை.. அருகில் சென்றபோது நேர்ந்த சோகம் – தென்காசியில் நடந்தது என்ன?
தென்காசி: தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில், தென்காசி மாவட்டத்தின்…
மேலும் படிக்க…
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள்…
மேலும் படிக்க…
வீட்டையே நந்தவனம் போல் மாற்றிய தென்காசி பெண் – News18 தமிழ்
தமிழக அரசு தோட்டக்கலை துறை கீழ் வீடு தோறும் விதைகள் மற்றும் வீடு தோறும் முருங்கை என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கணக்கப்பிள்ளைவலசை பகுதியில் வெற்றிகரமாக அனைத்து வீடுகளிலும் முருங்கை மரம் வளர்த்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளை வலசை பகுதியைச் சேர்ந்த பெண் ரமிலா. இவர் தனது வீட்டின் பின்புறத்தை நந்தவனம் போல் மாற்றியுள்ளார். வீட்டின் சுற்றிலும்…
மேலும் படிக்க…
தென்காசி அருகே கோவில் நிர்வாக பிரச்சினையில் தொழிலதிபர் மீது தாக்குதல்
கோயில் நிர்வாக பிரச்சினை காரணமாக தொழிலதிபரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகிகள் மீதுநடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் மதுரையில் சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்று நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான சாம்பவர்வடகரை…
மேலும் படிக்க…
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு
தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.
தென்காசி (தனி) மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான கொடிக்குறிச்சி யுஎஸ்பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1240329-93-cameras-disabled-in-tenkasi-strong-room.html
வனத்துறை மரத்தை வெட்டி வழிப்பாதையை அடைத்த காவலர்? தென்காசியில் பரபரப்பு!
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சியில், வனத்துறைக்குச் சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள், பிரதான வழியில் செல்லாமல், காட்டு வழிப்பாதை என்பதால் இந்த பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு, இரவு…
மேலும் படிக்க…
வனத்துறை மரத்தை வெட்டி வழிப்பாதையை அடைத்த காவலர்? தென்காசியில் பரபரப்பு!
தென்காசி:தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சியில், வனத்துறைக்குச் சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள், பிரதான வழியில் செல்லாமல், காட்டு வழிப்பாதை என்பதால் இந்த பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு, இரவு…
மேலும் படிக்க…