நீண்ட நேரமாக நின்ற யானை.. அருகில் சென்றபோது நேர்ந்த சோகம் – தென்காசியில் நடந்தது என்ன?

தென்காசி: தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில், யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில், தென்காசி மாவட்டத்தின்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/forest-department-investigate-for-wild-elephant-death-in-tenkasi-tns24050403139