காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிபடுவர்- ஆர்.பி.உதயகுமார்

மதுரை:மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-rb-udhayakumar-indictment-govt-717049

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்… The post நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran. | நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்தேதி கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து குளங்களில் தண்ணீர் தேக்கி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364820/amp

வெப்ப அலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு… திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு…

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆறு படுக்கைகளோடு வெப்ப பக்கவாதச் சிகிச்சை வார்டும் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஐ.எம்.சி.யூ மற்றும் ஐ.எஸ்.யூ வார்டுகளின் அருகே இவ்வார்டு அமைக்கப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க ஏசியில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வார்டில் வெப்பசோர்வு மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/this-summer-people-affected-by-heat-wave-heat-stroke-treatment-ac-ward-at-tirunelveli-gh-san-mkn-1444938.html

காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிபடுவர்- ஆர்.பி.உதயகுமார்

மதுரை:மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-rb-udhayakumar-indictment-govt-717049

Tenkasi Cyber Crime Police Arrest Chennai Man For Posting Controversial Comments On Mosque – TNN | தென்காசி பள்ளிவாசல் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த அசல் முகைதீன். இவர் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசி சைபர் கிரகம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பொட்டல் புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tirunelveli/tenkasi-cyber-crime-police-arrest-chennai-man-for-posting-controversial-comments-on-mosque-tnn-182240/amp

மத்திய அரசின் காயகல்ப விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை

தென்காசி: மத்திய அரசின் காயகல்ப விருது இரண்டாம் இடத்தை பிடித்து ரூபாய் பத்து லட்சம் வென்றது செங்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனைதென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு சேவைகளை தென்காசி மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-central-govt-kayakalpa-awardee-sengottai-government-hospital–/3619023

சங்கரன்கோவில் ஆர்ட்ஸ் காலேஜில் மாணவர் சேர்க்கை… விண்ணபிக்க விரும்புவோர் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்…

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்லூரிக்கு நேரில் வந்து இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/tenkasi-district-sankarankovil-government-arts-and-science-college-admission-open-check-the-last-date-in-tamil-sgi-pdp-1444673.html

சென்னை : சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:… The post கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran. | கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்துக்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1363908/amp

வீட்டிற்குள் புகுந்த 5அடி நீளமுள்ள சாரைப்பாம்பு: லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை மீட்கும் வீடியோ காட்சி (video credits to ETV Bharat tamil) தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாரதியார் நகரில் வசித்து வருபவர் கடற்கரை. இவர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/video-on-5-feet-long-snake-entered-house-in-tenkasi-tns24050802465

நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்: இளம் பெண்ணிடம் விசாரணை?

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thirunelveli/nellai-jayakumars-mysterious-death-investigation-of-the-young-woman–/3619006