மதுரை மாநகராட்சியில் நாய் வளர்க்க ‘லைசென்ஸ்’ பெறும் நடைமுறை எப்போது தொடங்கப்படும்? | When will the process of obtaining ‘license’ for dog breeding in Madurai Corporation be started?

மதுரை: மதுரை மாநகராட்சியில் நாய்களை வீடுகளில் வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது சென்னையில் நாய்கள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1243966-when-will-the-process-of-obtaining-license-for-dog-breeding-in-madurai-corporation-be-started.html