காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிபடுவர்- ஆர்.பி.உதயகுமார்

மதுரை:மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-rb-udhayakumar-indictment-govt-717049