சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு

தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதாக, பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி, சவுக்கு சங்கரின் பேட்டி, தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-musiri-girl-dsp-complaint-fresh-case-against-chavku-shankar–/3619278