நெல்லை:தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி, செங்கோட்டை,…
மேலும் படிக்க…
Category: senkottai
மோட்டார் சைக்கிளை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்திய தொழிலாளி கைது
தென்காசி:தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா. இவரது மனைவி வகிதா கடந்த வாரம் 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும்…
மேலும் படிக்க…
தென்காசியில் அசத்தலான புதிய ஹைப்பர் மார்க்கெட் திறப்பு! வைரலாகும் புகைப்படங்கள்!
தென்காசியில் அனைத்து வசதிகளுடன் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹைப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.Samayam Tamil தென்காசியில் அசத்தலான புதிய ஹைப்பர் மார்க்கெட் திறப்பு! வைரலாகும் புகைப்படங்கள்!இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி:மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம்….
மேலும் படிக்க…
மூலிகை வனங்களின் தொகுப்பு – தோரணமலை
தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர். பாறைகள் அதிகமாகவும், மண் குறைவாகவும் நிறைந்துள்ள இந்த இடத்தில் இவ்வளவு மூலிகைகளா என்ற அதிசயிக்கும் வண்ணம் உள்ளது, இம்மலை. பொதுவாகவே மலைப்பகுதியில் வளரும் மூலிகைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. காரணம் இங்கு மூலிகைகள் இயற்கையாகவே வளர்கின்றன. யாரும் உரமிடுவது கிடையாது….
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/amp/aanmiga-kalanjiyam/mooligai-vanangalin-thoguppu-thorana-malai-717637
மக்களை காக்க சுனைக்குள் இருந்து வெளியே வந்த முருகன்
முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்?மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுள்ளம் கொண்டார்.தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் முருகர் தோன்றினார்.”நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்”…
மேலும் படிக்க…
Manimuthar Dam Water Release,கார் சாகுபடி: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! – water released from manimuthar dam for kar paddy cultivation
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மணிமுத்தாறு அணைஇதனை அடுத்து அரசு சார்பில் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இன்று அணையில் இருந்து பெருங்கால் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல…
மேலும் படிக்க…
மத்திய அரசின் காயகல்ப விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை
தென்காசி: மத்திய அரசின் காயகல்ப விருது இரண்டாம் இடத்தை பிடித்து ரூபாய் பத்து லட்சம் வென்றது செங்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனைதென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு சேவைகளை தென்காசி மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்…
மேலும் படிக்க…
சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கிராமமக்கள்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் ஆகிய 2 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த 2 பஞ்சாயத்துக்களும் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது.இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும், உளவு பிரிவு போலீஸ் ஒருவரும் சாதி ரீதியில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் மீது மட்டும் வழக்கு போடுவதாகவும் புகார்கள்…
மேலும் படிக்க…
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடியும்,… The post 8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு appeared first on Dinakaran. | 8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடியும், கோடை வெப்பத்தை தாங்க முடியாமலும் வனப்பகுதியில் இருந்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/elephant_died_standing_place/1361995/amp
*பொதுமக்கள் அச்சம் செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும்… The post செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள் appeared first on Dinakaran. | செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள்
*பொதுமக்கள் அச்சம்
செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/elephants_sengottai_water_forest/1359902/amp