Manimuthar Dam Water Release,கார் சாகுபடி: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! – water released from manimuthar dam for kar paddy cultivation

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மணிமுத்தாறு அணைஇதனை அடுத்து அரசு சார்பில் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இன்று அணையில் இருந்து பெருங்கால் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/water-released-from-manimuthar-dam-for-kar-paddy-cultivation/amp_articleshow/109972641.cms