குறிப்பிட்ட பிரிவினரை போலீசார் குறி வைப்பதாக நெல்லையில் போராட்டம்!

திருநெல்வேலி:மானூர் அருகே உள்ள தேவர்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் பவுல் மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரும் குறிப்பிட்ட சமுதாய இளைஞர்கள் மீது சமுதாய ரீதியாக புகார்களை அணுகுவதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவைத் தலைவர் இசக்கி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுதாய ரீதியாக காவலர்கள் செயல்படுவதாகக் கூறி வன்னிகோனேந்தல் என்ற…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/what-is-the-reason-of-the-people-protest-against-police-in-tirunelveli-tns24050902170