மூலிகை வனங்களின் தொகுப்பு – தோரணமலை

தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர். பாறைகள் அதிகமாகவும், மண் குறைவாகவும் நிறைந்துள்ள இந்த இடத்தில் இவ்வளவு மூலிகைகளா என்ற அதிசயிக்கும் வண்ணம் உள்ளது, இம்மலை. பொதுவாகவே மலைப்பகுதியில் வளரும் மூலிகைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. காரணம் இங்கு மூலிகைகள் இயற்கையாகவே வளர்கின்றன. யாரும் உரமிடுவது கிடையாது….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/aanmiga-kalanjiyam/mooligai-vanangalin-thoguppu-thorana-malai-717637