தமிழ்நாட்டில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் துவங்கிய நிலையில், கோடைக்காலம் துவங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.இந்த வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தால் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வெயிலின்…
மேலும் படிக்க…