சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கிராமமக்கள்

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் ஆகிய 2 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த 2 பஞ்சாயத்துக்களும் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது.இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும், உளவு பிரிவு போலீஸ் ஒருவரும் சாதி ரீதியில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் மீது மட்டும் வழக்கு போடுவதாகவும் புகார்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-village-people-protest-near-sankarankoil-717234