சென்னை: சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த நிலையில், அவரை திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் நேரில் அழைத்து பாராட்டினார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சின்னதுரை என்ற மாணவனும், அவனது தங்கையும் சாதிய வன்மத்தால் அதே பள்ளி மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர். இதில் படுகாமடைந்த…
மேலும் படிக்க…