தென்காசி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. தனியார் பள்ளி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார்

தென்காசி: தென்காசி மாவட்டம், இலஞ்சி கிராமத்திற்கு அருகே தனியார் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/farmers-complaint-against-private-school-administration-for-agricultural-land-encroachment-in-tenkasi-tns24050800533