நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்: இளம் பெண்ணிடம் விசாரணை?

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thirunelveli/nellai-jayakumars-mysterious-death-investigation-of-the-young-woman–/3619006