சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, “இந்த விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேர்தல் கமிஷனிடம் ஆலோசித்து வருகிறோம்” என்றார். பொதுவாக மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு…
மேலும் படிக்க…