*பெற்றோர்களிடம் ஒப்படைப்பு சேலம் : சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 43 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக… The post சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றிய 43 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran. | சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றிய 43 சிறுவர்கள் மீட்பு

*பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
சேலம் : சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 43 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/salem-43-children-rescued-railway-stations/1363567/amp

கோவை, தேனியை தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு

சென்னை:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/savukshankar-booked-under-5-sections-in-trichy-717195

ஆத்தூர்: சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை சுருட்டி கொண்டதாக கடந்த 1ம்… The post சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார்: போஸ்டர் ஒட்டியவர்கள் மீது எதிர்தரப்பும் புகார் appeared first on Dinakaran. | சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார்: போஸ்டர் ஒட்டியவர்கள் மீது எதிர்தரப்பும் புகார்

ஆத்தூர்: சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை சுருட்டி கொண்டதாக கடந்த 1ம் தேதி ஆத்தூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நரசிங்கபுரம் நகர பாஜ…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/salem_bjpexecutive_harashmentcomplaint/1364606/amp

வெப்பம் குறைந்து மண்ணும், மக்கள் மனமும் குளிர போகுது…!

சென்னை : தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சமயங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்யும். இன்று காலையே சென்னை, வேலூர், விழுப்புரம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/heavy-rains-for-four-days-in-tamil-nadu-the-temperature-is-decreasing-the-soil-and-peoples-minds-are-getting-cold–/3619009

சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டிய கன மழை- மக்கள் மகிழ்ச்சி

சேலம்:சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 48 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது நிலையில் நேற்று 105 .5 டிகிரி வெயில் பதிவானது.வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/heavy-rains-with-cyclone-winds-in-salem-district-people-are-happy-716992

`அதிவேகம்… `ஸ்டீயரிங் ராடு கட்?’ – 6 பேர் உயிரிழந்த ஏற்காடு பேருந்து விபத்தில் நடந்ததென்ன?!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, “இந்த விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேர்தல் கமிஷனிடம் ஆலோசித்து வருகிறோம்” என்றார். பொதுவாக மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/amp/story/crime/accidents/6-killed-in-yercaud-bus-accident-what-was-the-cause-of-the-accident

*பெற்றோர்களிடம் ஒப்படைப்பு சேலம் : சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 43 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக… The post சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றிய 43 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran. | சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றிய 43 சிறுவர்கள் மீட்பு

*பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
சேலம் : சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 43 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1363567/amp

Salem News Cardiologist Dies Of Heart Attack In Salem Government Hospital Campus Police Investigation – TNN | அரசு மருத்துவமனை கழிவறையில் இருதய மருத்துவர் மாரடைப்பால் மரணம்?

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருணகிரி (32). சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த அருணகிரி இன்று காலை பணி முடித்துக்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/salem/salem-news-cardiologist-dies-of-heart-attack-in-salem-government-hospital-campus-police-investigation-tnn-182086/amp

குழந்தை திருமணத்தில் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டு சிறை – சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம்: குழந்தை திருமணங்களைத் தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், “குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/salem-collector-brinda-devi-about-child-marriages-tns24050707473

Death Toll Rises To Six In Yercaud Bus Accident | Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார்.
விபத்து:ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/death-toll-rises-to-six-in-yercaud-bus-accident-182093/amp