சென்னை : தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சமயங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்யும். இன்று காலையே சென்னை, வேலூர், விழுப்புரம்…
மேலும் படிக்க…