சவுக்கு சங்கரை விடாது விரட்டும் தமிழக போலீஸ்.. பாயும் வழக்குகள்… திருச்சி போலீஸ் போட்ட காப்பு – Kumudam – News

பெண் காவலர்களை அவதூறு பேசிய விவகாரத்தில் திருச்சியில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். 
யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பாக பேசி பிரபலமானவர் சவுக்கு சங்கர். தமிழ்நாடு அரசு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் கடந்த 2022 செப்டம்பர் 15-ல் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Trichy-Police-action-to-arrest-savukku-Shankar