சேலம்: சேலம் பெண்கள் சிறையில் முதன்முதலாக பிளஸ் 1, பிளஸ்2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற கைதிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேர், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10 பேர்… The post சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran. | சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு

சேலம்: சேலம் பெண்கள் சிறையில் முதன்முதலாக பிளஸ் 1, பிளஸ்2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற கைதிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேர், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். கனிவளவன் என்ற தண்டனை கைதி 451 மதிப்பெண்ணும், சுரேஷ் என்ற விசாரணை கைதி 430 மதிப்பெண்ணும், செக் மோசடி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1368822/amp

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறப்பு குறித்து வல்லுநர் குழு அரசுக்கு அளித்த அறிக்கை குறித்து குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற வேளாண் மூத்த வல்லுநர்கள் கலைவாணன், பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு குறைவாகவே… The post மேட்டூர் அணை ஆக.15ல் திறக்க பரிந்துரை appeared first on Dinakaran. | மேட்டூர் அணை ஆக.15ல் திறக்க பரிந்துரை

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறப்பு குறித்து வல்லுநர் குழு அரசுக்கு அளித்த அறிக்கை குறித்து குழுவில் இடம்பெற்ற ஓய்வு பெற்ற வேளாண் மூத்த வல்லுநர்கள் கலைவாணன், பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்வது கடினம். உச்ச நீதிமன்ற…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/recommendation-open-mettur-dam/1368812/amp

மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு! விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது.  தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது.  இந்த அணையின் மூலம் சேலம்,  நாமக்கல், …
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/1500-cubic-meters-of-water-released-per-second-from-mettur-dam-for-drinking-water-needs.html

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையில் வளர்க்கக்கூடிய மீன்களை 2000 மேற்பட்ட மீனவர்கள் உரிமை பெற்று மீன்களை பிடித்து விற்பனை செய்வது வருகின்றனர்.… The post மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran. | மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையில் வளர்க்கக்கூடிய மீன்களை 2000 மேற்பட்ட மீனவர்கள் உரிமை பெற்று மீன்களை பிடித்து விற்பனை செய்வது வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கக்கூடிய காட்சிகள் பரபரப்பை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mettur-dam-water-level-decline-fish-officials-survey/1368458/amp

TN HSC Result 2024 Salem District 91.30 Percent Passed The Plus 1 Exam – TNN

தமிழக முழுவதும் இன்று பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 
சேலம் பிளஸ் 1 முடிவுகள்:சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 17,713, மாணவிகள் 20,117 என மொத்தம் 37,830 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதி இருந்த நிலையில், 34,537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 15,509 பேரும், மாணவிகள் 19,028 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/education/tn-hsc-result-2024-salem-district-91-30-percent-passed-the-plus-1-exam-tnn-183200/amp

செத்து மிதக்கும் மீன்கள்;மேட்டூரில் அதிர்ச்சி | nakkheeran

மேலும் படிக்க  

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் மீன்கள் செத்து மிதப்பது மீன் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதுவும் அந்தப் பகுதியில் ‘மேட்டூர் மீன்’…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dead-floating-fish-shock-mettur?amp

Govt Bus Driver Fainted – 22 Passengers Luckily Escaped Alive Salem | Watch Video: மயங்கிய அரசு பேருந்து ஓட்டுனர்

ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து 22 பயணிகளுடன் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில் ராஜா என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். பேருந்து சங்ககிரி அடுத்துள்ள வி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் செந்தில் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். அப்பொழுதும் அவர் பேருந்தை நிறுத்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/govt-bus-driver-fainted-22-passengers-luckily-escaped-alive-salem-183282/amp

ஏற்காட்டில் 12 மணி நேரம் கொட்டிய சாரல் மழை

சேலம்:சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/people-are-suffering-due-to-severe-cold-after-12-hours-of-heavy-rain-in-yercaud-718198

சேலத்தில் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்வதாக மாநகராட்சி மீது விவசாயிகள் புகார்!

சேலம்: சேலம் திருமணிமுத்தாறு, ராஜ வாய்க்கால், கொண்டலாம்பட்டியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை ராஜ வாய்க்கால் கரையோரங்களில் உள்ள இடத்தை மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சேலம் மாநகராட்சி நிர்வாகம் இங்கு கழிவுநீர் தொட்டி கட்டப் போவதாகப் பதாகைகள் அமைத்து, அதற்கான முதற்கட்ட பணியைத் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது….
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/salem-farmers-and-people-of-kondalampatti-division-submits-petition-to-district-collectorate-tns24051401762

ஆகஸ்ட் 15-ல் மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை!

மூத்த வேளாண் வல்லுநர் குழு தலைவர் கலைவாணன் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu) தஞ்சாவூர்:தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில், ஆண்டுதோறும் மேட்டூர் அணையை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை பாசனம், பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ளது….
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/tn-agricultural-expert-committee-recommends-government-to-open-mettur-dam-for-delta-irrigation-tns24051404428