சேலம்: சேலம் பெண்கள் சிறையில் முதன்முதலாக பிளஸ் 1, பிளஸ்2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற கைதிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேர், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். கனிவளவன் என்ற தண்டனை கைதி 451 மதிப்பெண்ணும், சுரேஷ் என்ற விசாரணை கைதி 430 மதிப்பெண்ணும், செக் மோசடி…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1368822/amp