செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருணகிரி (32). சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த அருணகிரி இன்று காலை பணி முடித்துக்…
மேலும் படிக்க…