குழந்தை திருமணத்தில் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டு சிறை – சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம்: குழந்தை திருமணங்களைத் தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், “குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/salem-collector-brinda-devi-about-child-marriages-tns24050707473