கோட்டை மாரியம்மன் திருக்கோவில்சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருத்தலமாக இருப்பது கோட்டை மாரியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது. இந்த விழாவினை முன்னிட்டு தற்போது ஏராளமான வைபவங்கள் நடத்தப்படுகின்றது.உயர்வை நோக்கி செல்லும்…
மேலும் படிக்க…
Category: Salem
ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
வரத்து வாரிகளை தூர்வார வேண்டும்புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். வேளாண்மைதுறை இணை இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-விவசாயி குழந்தைராஜ்:-…
மேலும் படிக்க…
வீடுகளின் முன்பு நிறுத்தி வைத்திருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு
அரூர்:அரூர் பகுதியில் நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை மர்மநபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை…
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-vehicles-glass-broken-near-harur-678036
நடிகர் விஜய் சேதுபதி சசிகுமார் வெளியிட்ட ‘பிரம்ம முகூர்த்தம்’ பட ஃபர்ஸ்ட் லுக்!, actor-vijay-sethupathi-and-sasikumar-released-bramma-mugurtham-first-look-poster-today
சென்னை: கமர்ஷியல் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள பிரம்மா முகூர்த்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதியும், நடிகரும், இயக்குநருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். // Loading … // Ad was not loaded
இயக்குநர் டி.ஆர் விஜயன் இயக்கத்தில், பி.செந்தில்நாதன் கே.வி மீடியா சார்பின்…
மேலும் படிக்க…
Lokal App | புதிய தார்சாலைகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் திறந்த வைத்தனர்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 6ல்
முல்லை நகர் பகுதியில் 2022-2023 ஆம் ஆண்டு மாநில நிதி குழு மானியத்திலிருந்து
ரூ. 43. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டதை மாண்புமிகு மேயர்
திரு. ஆ. இராமச்சந்திரன், ஆணையாளர் திரு. சீ. பாலச்சந்தர் ஆகியோர் திறந்து
வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். 15 வது மத்திய நிதி குழு…
மேலும் படிக்க…
மாஜி படை வீரரிடம் 35 லட்ச ரூபாய் சுருட்டல்; போலி பணி நியமன ஆணை கொடுத்த பாஜக நிர்வாகி அதிரடி கைது!
கமலக்கண்ணன்
மேச்சேரி அருகே, முன்னாள் ராணுவ வீரரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 35 லட்ச ரூபாய் சுருட்டிய புகாரின் பேரில் பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜூ. முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மகன் சந்திரமோகன். எம்.எஸ்.சி. பட்டதாரி. அக். 21ம் தேதி, ராஜூ தனது மகனுடன்…
மேலும் படிக்க…
விவசாயி போராட்டம்,சேலத்தில் பரபரப்பு…அடுத்தவர் நிலத்தில் குடும்பத்துடன் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயி! – a farmer crying and protesting with his family in the farmland
விவசாயம் செய்து வரும் நிலம் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் கடந்த மூன்று தலைமுறையாக விவசாய நிலத்தைகுத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் நிலத்தை காலி செய்யும்படி மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகின்றது. அதனால் விவசாய நிலத்தில் இறங்கி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்….
மேலும் படிக்க…
மேட்டூர் அணை நீர்மட்டம்,உயர்வை நோக்கி செல்லும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி! – mettur dam water level rise
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. அதனால் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்புகளில் தற்போது மழை பெய்து வருவதினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.விழாகோலமாக…
மேலும் படிக்க…
சேலம் உழவர் சந்தைகள்,அரசியல்வாதிகள் பிடியில் சேலம் உழவர் சந்தைகள்! அழிவை நோக்கி கலைஞரின் கனவு திட்டம்! விவசாயிகள் குற்றச்சாட்டு! – salem farmers allege uzhavar sandhai stuck in politicians grip
கலைஞரின் கனவு திட்டம்:திமுக அரசின் கனவு திட்டமான உழவர் சந்தைகள் தமிழகத்தில் இன்றளவும் பெயர் சொல்ல கூடிய திட்டமாக செயல்பட்டு வருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவர் எண்ணத்தில் உதித்த உழவர் சந்தைகள் தற்போது தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது. களத்தில் உழைக்கும் விவசாயி தான் விளைவித்த பொருளை நகர பகுதிகளுக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்த ஒரு இடத்தை…
மேலும் படிக்க…
Power Outage Tomorrow in Dharmapuri District
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர் கடத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம்,…
மேலும் படிக்க…