மதுரை:தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில், மதுரையில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் மதுரை மாவட்ட…
மேலும் படிக்க…