தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.நெல்லையில் மழை நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை 24 மணி நேரத்தில் நெல்லையில் 91.20மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது….
மேலும் படிக்க…
Category: kalakadu
நெல்லை மாவட்டத்திற்கு மே 18, 19ல் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் தகவல்! பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்:Samayam Tamil கனமழை எச்சரிக்கை நெல்லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை மறக்க முடியாது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்…
மேலும் படிக்க…
வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?
மழைநீா் சேகரிப்பு திட்ட மாதிரி படம். திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழைநீரை சேகரிக்கும் வகையில் மழைநீா் சேகரிப்பு திட்டத்தை புத்துயிா் ஊட்ட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீா் மற்றும் புழக்கத்துக்கான தண்ணீா் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீா் பயன்பாடு கடந்த 25 ஆண்டுகளில்…
மேலும் படிக்க…
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சுட்டெரித்த கோடை வெயில்:Samayam Tamil கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு…
மேலும் படிக்க…
Heavy Rain In Thisayanvilai,திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை! – heavy rain in thisayanvilai surrounding areas in tirunelveli
தமிழகத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கரூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை என பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தது. மழை பெய்ய வாய்ப்புகுறிப்பாக கரூரில் அதிகபட்சம் 112 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருவதை பார்க்க முடிந்தது….
மேலும் படிக்க…
விநாயகர் சதுர்த்தி 2024: நெல்லை ரயில் நிலையங்களில் துவங்கியது டிக்கெட் முன்பதிவு! அலைமோதும் கூட்டம்! – train ticket booking for vinayagar chaturthi 2024 festival has started at nellai district railway stations
திருநெல்வேலி ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான முன்பதிவுகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. Samayam Tamil நெல்லை ரயில் நிலையம் விநாயகர் சதுர்த்தி:ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு:அந்த வகையில் இந்த…
மேலும் படிக்க…
சர்ச்சைக்குள்ளாகும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்! தென் மாவட்ட பயணிகள் போராட்டம் நடத்த முடிவு.. என்ன செய்யப் போகிறது தெற்கு ரயில்வே?
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்:Samayam Tamil சர்ச்சைக்குள்ளாகும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலால் பயணிகள் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்.சென்னை எழும்பூரில் இருந்து தினமும் கன்னியாகுமரிக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும்…
மேலும் படிக்க…
சாதிய வன்கொடுமையை எதிர்த்து ஜெயித்த நாங்குநேரி மாணவர்.. நேரில் அழைத்து பாராட்டிய பா. ரஞ்சித்
சென்னை: சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த நிலையில், அவரை திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் நேரில் அழைத்து பாராட்டினார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சின்னதுரை என்ற மாணவனும், அவனது தங்கையும் சாதிய வன்மத்தால் அதே பள்ளி மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர். இதில் படுகாமடைந்த…
மேலும் படிக்க…
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு,கன்னியாகுமாரியில் குவியம் சுற்றுலாப் பயணிகள்… வெயில் தாக்கத்தை குறைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ஏற்பாடு! – poompukar shipping corporation arranges to reduce the impact of heat on tourists who flock to kanyakumari
சுற்றுலா பயணிகள் வருகை கன்னியாகுமாரியில் சூரியன் உதிப்பதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர், கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 131 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் காதலனுடன் பெண் ஓட்டம்…பெற்றோர் கெஞ்சியும்…
மேலும் படிக்க…
களக்காடு பகுதியில் மாங்காய் விளைச்சல் வீழ்ச்சி… கவலையில் விவசாயிகள்…
களக்காடு பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள களக்காடு பகுதியில் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. இப்பகுதியில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிரக் களக்காட்டில் மாமரங்களும் அதிக அளவில் உள்ளன. களக்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான…
மேலும் படிக்க…