நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்… The post நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran. | நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்தேதி கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து குளங்களில் தண்ணீர் தேக்கி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364820/amp