நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் மகன்கள், உறவினவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் ரூ.40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கூலிப்படை மூலம் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை, கரைச்சுத்துபுதூர் பகுதியைச்…
மேலும் படிக்க…