கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ததற்காக அமைச்சர், வக்பு வாரிய செயலாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிவபத்மநாதன்

தென்காசி: சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:- தென்காசி சட்டமன்ற…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/sivapadmanathan-personally-meet-the-minister-waqf-board-secretary-and-thanked-the-for-accepting-the-request-and-allocating-funds-678706

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயத்தின் விலை உயர்வு

தென்காசி: பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/small-onion-price-increased-in-pavoorchatram-market-678709

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு கடன் வழங்கும் விழா

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நேற்று நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/kalainger-centenary-special-loan-ceremony-in-tenkasi-district-678710

பத்தனம்திட்டாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கழுத்தறுத்து கொன்று தற்கொலை செய்த கணவர்

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/national/tamil-news-husband-suicide-after-killing-wife-in-kerala-678678

சபரிமலை கோவிலில் அரவணை டின்களை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரிய தேவசம்போர்டு

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதனால் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேவசம் போர்டு தீவிரமாக செய்து வருகிறது.இந்நிலையில் கடந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/national/tdb-requests-sc-remove-old-stocks-aravana-in-sabarimala-678534

மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற… The post கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு துவக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran. | கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு துவக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏராளமாக உள்ளன….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/temple_departmentpsychiatry_litigation_charitiesdepartment/1242987/amp

நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உதயநிதி பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நெல்லை நகரில் அமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகையை ஒட்டி, நெல்லை நகர் முழுவதும் அனுமதி பெறாமல் திமுகவினர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1144290-remove-udhayanidhi-banners-putting-without-permission-on-nellai-high-court-branch.html

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் பணிகள் விறுவிறுப்பு! தலைமை ஸ்தபதி நேரில் ஆய்வு!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்உலக அளவில் பெருமை பெற்றது கன்னியாகுமரி. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை பார்ப்பதற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு சூரிய உதயத்தை மட்டும் காண தனி கூட்டமே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/kanyakumari/chief-stapati-inspected-the-construction-site-of-kanyakumari-bhagavati-amman-temple-rajagopuram/amp_articleshow/104731411.cms

நன்னகரத்தில் பயனாளிகளுக்கு ரூ.2.23 கோடி கடனுதவி

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுககு ரூ.2.23 கோடி…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2023/oct/26/223-crore-loan-to-beneficiaries-in-nannakaram-4095952.amp

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றாா் தமிழக காவல் துறை முன்னாள் இயக்குநா் செ.சைலேந்திரபாபு.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2023/oct/26/law-and-order-is-good-in-tamil-nadu-former-dgp-sailendrababu-4095976.amp