தேனி அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு:Samayam Tamil தேனி மேகமலை மற்றும் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்குமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை மற்றும் சுருளி அருவி அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு அருவிப்பகுதிக்கு செல்ல தடை…
மேலும் படிக்க…
Category: Vasudevanallur
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதி | Sabarimala Ayyappan temple walk opening today
திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கோவில் நடை திறந்திருக்கும்.அப்போது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்…
மேலும் படிக்க…
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதி
திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கோவில் நடை திறந்திருக்கும்.அப்போது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்…
மேலும் படிக்க…
10 பேர் உயிரை பலிவாங்கிய பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க வந்த கும்பலை விரட்டியடித்த கிராம மக்கள்
சிவகாசி:சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது…
மேலும் படிக்க…
Pilavakkal Periyar Dam,பிளவக்கல் பெரியாறு அணை… தண்ணீர் தேடி வலம் வரும் காட்டு யானைகள்! – elephants roaming around pilavakkal periyar dam area for water
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை. இந்த அணையை நம்பி சுமார் 50ற்கும் மேற்பட்ட கண்மாய் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.மேகமலை புலிகள் சரணாலயம் வத்திராயிருப்பில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது….
மேலும் படிக்க…
சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜையில் அரளிப்பூ பயன்பாட்டுக்கு தடை
திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த இளம்பெண் சூர்யா சுரேந்திரன் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் மரணம் அடைந்தார்.அதாவது நர்சு பணிக்காக இங்கிலாந்து செல்ல நெடும்பாசேரி விமான நிலையம் வந்தடைந்த நேரத்தில் அவர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவை உலுக்கி இருந்தது. இதை தொடர்ந்து அரளி செடியின் தழைகளை தின்ற பசுவும், கன்றும் இறந்த…
மேலும் படிக்க…
Virudhunagar Crime News,சிவகாசியில் பயங்கரம்! வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து 10 லட்சம் மோசடி! திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது! – 4 persons including a dmk executive were arrested for defrauding rs 10 lakh in sivakasi
சிவகாசியில் பயங்கரம்:Samayam Tamil திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைதுசிவகாசியில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து பட்டாசு விற்பனை ஏஜென்டிடம் 10 லட்சம் மோசடி செய்த திமுக பிரமுகர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநாதன் பகுதியை சேர்ந்தவர் நல்லையா மகன் சௌந்தரராஜ் இவர் பட்டாசு விற்பனை செய்யும் தொழில் நடத்தி…
மேலும் படிக்க…
சிவகாசி ஆலை வெடிவிபத்து- மேலும் ஒருவர் கைது
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள்…
மேலும் படிக்க…
பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு- முதலமைச்சர் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக…
மேலும் படிக்க…
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு
திருவனந்தபுரம்:புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு…
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/amp/news/national/sabarimala-ayyappa-temple-opening-on-14th-717344