Tenkasi Cyber Crime Police Arrest Chennai Man For Posting Controversial Comments On Mosque – TNN | தென்காசி பள்ளிவாசல் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த அசல் முகைதீன். இவர் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தென்காசி சைபர் கிரகம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பொட்டல் புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tirunelveli/tenkasi-cyber-crime-police-arrest-chennai-man-for-posting-controversial-comments-on-mosque-tnn-182240/amp