வனத்துறை மரத்தை வெட்டி வழிப்பாதையை அடைத்த காவலர்? தென்காசியில் பரபரப்பு!

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சியில், வனத்துறைக்குச் சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள், பிரதான வழியில் செல்லாமல், காட்டு வழிப்பாதை என்பதால் இந்த பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு, இரவு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/tenkasi-people-alleged-a-policeman-who-blocked-the-road-by-tree-tns24043001758