சென்னை, காஞ்சிபுரம் தொழிலதிபர்கள் உள்பட 50 பேரை வலையில் வீழ்த்தி பணம் பறித்த பெண்

நெல்லை:சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து, பானுமதி கடந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-cheating-gang-arrested-in-tirunelveli-716195