கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார்.… The post திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை appeared first on Dinakaran. | திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள்: கோவை அஜிதா வேதனை

கோவை: திருநங்கை என்பதால் கல்லூரியில் சீட் கொடுக்க மறுக்கிறார்கள் என்று திருநங்கை மாணவி அஜிதா வேதனை தெரிவித்து உள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜிதா. திருநங்கை. இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 373 மதிப்பெண் பெற்றுள்ளார். பி.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு கல்லூரிகளை அணுகிய இவருக்கு பல…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364906/amp