தென்காசி அருகே கோவில் நிர்வாக பிரச்சினையில் தொழிலதிபர் மீது தாக்குதல்

கோயில் நிர்வாக பிரச்சினை காரணமாக தொழிலதிபரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகிகள் மீதுநடவடிக்கை எடுக்க  காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் மதுரையில் சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்று நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான சாம்பவர்வடகரை…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tenkasi/tenkasi/attack-on-businessman-over-temple-management-issue-near-tenkasi-1311586