வீட்டையே நந்தவனம் போல் மாற்றிய தென்காசி பெண் – News18 தமிழ்

தமிழக அரசு தோட்டக்கலை துறை கீழ் வீடு தோறும் விதைகள் மற்றும் வீடு தோறும் முருங்கை என்று அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கணக்கப்பிள்ளைவலசை பகுதியில் வெற்றிகரமாக அனைத்து வீடுகளிலும் முருங்கை மரம் வளர்த்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளை வலசை பகுதியைச் சேர்ந்த பெண் ரமிலா. இவர் தனது வீட்டின் பின்புறத்தை நந்தவனம் போல் மாற்றியுள்ளார். வீட்டின் சுற்றிலும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/lifestyle/tenkasi-district-kanagapillaivalasai-women-entrepreneurs-organic-farming-vegetables-fruits-sgi-gwi-1438524.html