குற்றாலத்திற்கு குளிக்க போகலாமா.. தண்ணீர் நிலவரம் இதோ..

Coutrallam Waterfalls | தமிழகத்திற்கு மே 14 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளுக்கு கன மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.1-MIN READ
| News18 TamilTenkasi,Tirunelveli,Tamil NaduLast Updated : May 15, 2024, 4:36 pm IST019தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் பொதுவாக ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குற்றால…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/photogallery/tamil-nadu/tenkasi-district-coutrallam-summer-holidays-tourist-spot-tenkasi-coutrallam-water-level-live-update-sgi-gwi-1453874.html

தென்காசியில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை….சாலையில் ஆர்ப்பரித்து ஓடிய மழை நீர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் தற்போது, கோடை மழை கொட்டி தீர்த்துள்ளது. தென்காசிமற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளான செங்கோட்டை, இலஞ்சி, கணக்குப்பிள்ளை வலசை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போதுமழை பெய்து வந்தது.காற்று சுழற்சி காரணமாக தென்காசி மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/heavy-rains-with-thunder-and-lightning-in-tenkasi-summer-holidays-tourist-spot-sgi-gwi-1453325.html

நெல்லை, தென்காசியில் பரவலாக கோடை மழை

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் மிதமான கோடை மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம், சேர்வலாறு, காக்காச்சி, ஊத்து, அம்பாசமுத்திரம் – தலா 1, மணிமுத்தாறு – 15, கொடுமுடியாறு – 12, நம்பியாறு – 10, கன்னடியன்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1247510-widespread-summer-rain-on-nellai-tenkasi.html

தென்காசியில் கொட்டித் தீர்த்த கனமழை.. மக்கள் மகிழ்ச்சி!

தென்காசி:தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகமாக உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தென்காசி மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயிலின் சுட்டெரித்து வந்தது. தற்போது தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மலையோரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/heavy-rain-in-sivagiri-at-tenkasi-district-tns24051304154

ஹாக்கியில் மாநில அளவில் 4ஆம் இடம்.. 10ஆம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தல்!

மாணவி சுபாஷினியின் பேட்டி (Credit: ETV Bharat Tamil Nadu) சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 10) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் தனியார்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/4th-place-tenkasi-student-in-hockey-scored-high-marks-in-10th-public-examination-tns24051203299

தென்காசியில் இதை செய்தால்… 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணம் செய்யப்படுவதால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபட…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/thenkasi-girls-education-girls-child-marriage-jail-sentence-sgi-gwi-1448784.html

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தவிப்பு; தென்காசி மாவட்ட போலீசார் குமுறல்

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுகள் பதிவான இயந்திரங்கள், லோக்சபா தொகுதிகளின் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான போலீசார் மூன்று ஷிப்டுகளாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுதும் இந்த நடைமுறை தொடர்கிறது. தென்காசியில் மட்டும் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இரு ஷிப்டுகளாக போலீசார்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-trouble-at-the-counting-center-tenkasi-district-police-are-confused–/3621178

தென்காசி வனப்பகுதிகளில் யானைக் கூட்டம் நடமாட்டம்.. வனத்துறை எச்சரிக்கை!

காசிதர்மம் வனப்பகுதியில் நடமாடும் யானைகளின் வீடியோ (credits- ETV Bharath Tamil Nadu) தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கேரள வனப் பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக வனப்பகுதிகள் ஆகும். இந்த வனப்பகுதியில் சபரிமலை பகுதிகளில் வசிக்கும் யானைகளும் இடம்பெயர்ந்து அச்சன்கோவில் வனப்பகுதிக்குள் வந்துள்ளன. மேலும் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/farmers-afraid-elephants-moving-in-kasidharmam-areas-in-tenkasi-tns24051001107

தென்காசி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று வெளியிட்டது . தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது.9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இதையடுத்து,…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/sslc-10th-board-exam-results-tenkasi-dsitrict-students-pass-check-full-details-sgi-gwi-1446845.html

சென்னை: நீலகிரி, மதுரை, ஈரோடு, தென்காசி, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு… The post நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: தேர்தல் ஆணையம் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி appeared first on Dinakaran. | நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: தேர்தல் ஆணையம் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

சென்னை: நீலகிரி, மதுரை, ஈரோடு, தென்காசி, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1365597/amp