பெரம்பலூர் அருகே சொத்து கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது: முதியவர் உயிரிழந்த பின் பரவிய வீடியோவால் நடவடிக்கை | Son arrested for assaulting father for property near Perambalur

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல்(65). இவரது மகன் சக்திவேல் என்ற சந்தோஷ்(34), மகள் சங்கவி(30). இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

குழந்தைவேலுக்கு சொந்தமாக ஜவ்வரிசி தொழிற்சாலை, நவீன அரிசி ஆலை மற்றும் வீடு, நிலங்கள் உள்ளன. இதில், ஜவ்வரிசி தொழிற்சாலையை சந்தோஷ் கவனித்து வந்தார். அரிசி ஆலையை தனது பெயருக்கு எழுதித்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1237118-son-arrested-for-assaulting-father-for-property-near-perambalur.html