திருநெல்வேலியில் கொளுத்தும் வெயில்… திண்டாடும் மக்கள்… – News18 தமிழ்

திருநெல்வேலியில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக் காலமாகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு கோடைக் காலம் துவங்கும் முன்னரே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கி விட்டது. கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் பல்வேறு பகுதிகளிலும் சுட்டெரித்து வருகிறது. திருநெல்வேலியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/tirunelveli-people-are-suffering-due-to-scorching-summer-heat-san-mkn-1427473.html